November 8, 2008

நேரம் 3:37 PM வகை வரிகள் அறிவுமதி

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா மற்றும் குழுவினர்கள்
ஆண்டு : 1996




ஆண்: சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடல் அலை தாண்டி வந்து தீண்டும் உன் ஆவி
நிலவை பொட்டு வைத்து பவழப்பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்

குழு: சித்திர பூவே பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா

(சுட்டும்)

ஆண்: உனது பெயரை மந்திரம் என
ஓதுவேன் ஓதுவேன்

பெண்: மின்மினிகளில் நம் நிலவினை
தேடுவேன் தேடுவேன்
ஆண்: உனது பெயரை மந்திரம் என
ஓதுவேன் ஓதுவேன்

பெண்: மின்மினிகளில் நம் நிலவினை
தேடுவேன் தேடுவேன்

ஆண்: சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்

பெண்: மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்

ஆண்: என்றும் உனை நான் பாடுவேன் கீதாங்சலியாய்
உயிரே உயிரே பிரியமே சகி....

பெண்: சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா

ஆண்: தங்க நிலவுக்கு ஆரிராரோ பாடவந்தேன் கண்ணே

பெண்: இரு விழிகளில் உயிர் விழுந்தது ஊமையாய் ஊமையாய்

ஆண்: முள் மனதினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்

பெண்: வின்னுலகம் எரியுதே பெளர்னமி தாங்குமா

ஆண்: இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ

கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய்

(சுட்டும்)

0 மறுமொழிகள்: