November 8, 2008

நேரம் 4:18 PM வகை வரிகள் அறிவுமதி

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : சித்ரா - கங்கைஅமரன்
ஆண்டு : 1996





மன்னன் கூரைச்சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கைக்கூடாதோ
சிறைக்கதவுகள் தான் தாழ் திறவாதோ
கண்ணன் வந்து நேரில்
என்னை சேரும் நாளில்
என்னுயிர்ல் மின்னல் தானோ
இனி பூ மழையும் கொஞ்சு தேனோ
இள மாப்பிளைக்கு புது பெண்ணும் நான் தானோ
நல் முத்தே வா வா ஓ......



செந்துர பொட்டிடேன் ஒலி பொன்வலை கையில் அணிந்தேன்
ரெண்டுக்கும் மெத்தைமேல் சிந்த ஆசை
சாமத்தில் பூசைக்கு உயிர் திரியில் விளக்கேற்றி
நான் வைப்பேன் என் மன்னன் பெயரைச் சொல்லி
பிள்ளை செல்வம் நூறென்று சொல்லி ஊரும் மெச்சும்தான்
நித்தம் பள்ளி பாடங்களும் கலைகள் பலவும் தருவேன் நான்
நாளும் பொழுதும் உள்ள்ம் இளைத்தேன் என்னை தேடி வா
முல்லைக் கொடியும் முள்ளை அள்ளி தூவும் முன்பே
நீ வள்ளல் போல் கண்ணா வா...

(மன்னன்)

குழு: தேன் எடுத்து வச்சிருக்கும் தேனீ நீ
மறு பெளர்ணமிக்குள் பால் குடிக்கும் பார் நீ
அடி குயிகள் பாடும் நாள் வந்தால் குளவைச் சத்தம் கேட்காதா
துடிக்கும் துயரம் தீர்க்கதான் அவன் காலடி சத்தம் கேட்காதா



பட்டாடை மேல் எல்லாம் என் மன்னவன் ஆசை உண்டு
நாள் தோறும் நான் வைப்பேன் பொன்விளக்கேற்றி
பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேர்கையில் தாவனி வீசி
இனி நாள் தோறும் தாலாட்டும் தாயும் நான் தான்
தீயில் தீரும் மோகங்கள் நீரில் தீரா தாபங்கள்
கப்பல் கற்பனை வேகம் போய் இன்றே அவருடன் வந்துடுமா
உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி ஒய்வும் கொள்ளட்டும்
முத்தம் பதித்தவன் நெஞ்சில் நானே
மெத்தையிடும் நாள் தான் தாங்கள் பூச்சுடும்..

(மன்னன்)

0 மறுமொழிகள்: