November 8, 2008
திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா மற்றும் குழுவினர்கள்
ஆண்டு : 1996
ஆண்: சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடல் அலை தாண்டி வந்து தீண்டும் உன் ஆவி
நிலவை பொட்டு வைத்து பவழப்பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்
குழு: சித்திர பூவே பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா
(சுட்டும்)
ஆண்: உனது பெயரை மந்திரம் என
ஓதுவேன் ஓதுவேன்
பெண்: மின்மினிகளில் நம் நிலவினை
தேடுவேன் தேடுவேன்
ஆண்: உனது பெயரை மந்திரம் என
ஓதுவேன் ஓதுவேன்
பெண்: மின்மினிகளில் நம் நிலவினை
தேடுவேன் தேடுவேன்
ஆண்: சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்
பெண்: மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்
ஆண்: என்றும் உனை நான் பாடுவேன் கீதாங்சலியாய்
உயிரே உயிரே பிரியமே சகி....
பெண்: சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா
ஆண்: தங்க நிலவுக்கு ஆரிராரோ பாடவந்தேன் கண்ணே
பெண்: இரு விழிகளில் உயிர் விழுந்தது ஊமையாய் ஊமையாய்
ஆண்: முள் மனதினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்
பெண்: வின்னுலகம் எரியுதே பெளர்னமி தாங்குமா
ஆண்: இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ
கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய்
(சுட்டும்)
0 மறுமொழிகள்:
Post a Comment