tag:blogger.com,1999:blog-81844316872330403632024-03-09T05:42:47.400+05:30அறிவுமதி திரைக்கவிகள்அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8184431687233040363.post-53778482725936083482008-11-08T16:53:00.008+05:302008-11-12T14:29:27.045+05:30நீர் வீழ்ச்சி - கண்ணே கலைமானே<strong>திரைப்படம்</strong>: கண்ணே கலைமானே<br /><strong>இசை:</strong> இளையராஜா<br /><strong>பாடியவர்கள்</strong>: எஸ்.ஜானகி<br /><strong>ஆண்டு</strong>: 1982<br /><br />'யாத்ரா' என்று மலையாளத்தில் இயக்குநர் பாலு மகேந்திரா எடுத்தபடம்<br />‘நிரீக்ஷனா' என்று தெலுங்கில் எடுக்கப்பட்டது அந்தப் படம்<br />‘கண்ணே கலைமானே' என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது அந்தப்<br />படத்தின் பாடல்களில் இதுவும் ஒன்று...<br /><br />இந்த பாடலின் மெட்டு மூன்றாம் பிறையில் கமலஹாசன் ஸ்ரீதேவியைச் சந்திக்கும் காட்சியில்.. இசைஞானி பின்னனி இசையாக கொடுத்தது பின் ‘ஓளங்கள்' திரைப்படத்தில் ‘தும்பிவா' என்ற பாடலாக உருப்பெற்றது பின்<br />‘ஆட்டோராஜா' என்ற படத்தில் புலவர் புலமைபித்தன் எழுத ‘சங்கத்தில் பாடத கவிதை' என்று அழகானது அறிவுமதியால் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே என்று தமிழானது...<br /><br /><br /><embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&noadvt=6&br=h&song=Kanne_Kalaimaaney_Neerveezhchi&songname=Neerveezhchi" type=application/x-shockwave-flash width="289" height="256" FlashVars="folder=images/movies/Kanne_Kalaimaane/&iname=google.jpg,bloggers.gif,musicplugin.jpg,auro_hosting_p.gif&autoplay=false&bgcolor=black"></embed><br><a href="http://www.musicplug.in" target="_blank"><font face=verdana, size=2></font></a><br /><br /><br />நீர் வீழ்ச்சி தீமூட்டுதே<br />தீக்கூட குளிர்காயுதே<br />ஆண் பார்வை மின்சாரம் சிந்திட<br />பெண் தேகம் சிலிர்கின்றதே<br /><br />(நீர் வீழ்ச்சி)<br /><br />தெம்மாங்கு மழை வந்து பெய்யுது<br />தேன் சிட்டு நனைகின்றது<br />கண் மீன்கள் கரைவந்து கொஞ்சுது<br />மீன் கொத்தி மிரள்கின்றது<br />தண்ணீரின் சங்கீத கொலுசுகள்<br />மலை வாழை கனவோடு அணிய<br />இளங்காலை ஒளித்தூறல் கசிந்திட<br />முடி நெளிகள் பொன்சூடி மகிழ<br />இமையாலே... இதழாலே...<br />விரலாலே.... இரவாலே...<br /><br />அங்கள் சிருங்கார ஓடைகள்<br />அணைமீற விடை சொல்லும் ஆடைகள்<br /><br />(நீர் வீழ்ச்சி)<br /><br />பொன்னந்தி இருள் வாரி முடியுது<br />மோகப் பூ குவிகின்றது<br />கண்ணாங்கே இமை மீறி நுழையுது<br />காதல் பூ மலர்கின்றது<br />துரும்பொன்று இமை சேரும் பொழுதினில்<br />முள் என்று துடிக்கின்ற மனசு<br />மழை வில்லில் கயிறாடும் நினைவினில்<br />மனம் துள்ள உயிராகும் உறவு<br />பொன் ஊஞ்சல்... பூ ஊஞ்சல்...<br />அம்மம்மா இது காதல்<br />அணுவெங்கும் கார்காலம் வளரது<br />பலநூறு தீபங்கள் மலருது....<br /><br />(நீர் வீழ்ச்சி)அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8184431687233040363.post-85604472751875760232008-11-08T16:40:00.004+05:302008-11-12T14:27:45.234+05:30இது தாய் - சிறைச்சாலை<strong>திரைப்படம்</strong> : சிறைச்சாலை<br /><strong>இசை</strong> : இளையராஜா<br /><strong>பாடியவர்கள் </strong>: மனோ - குழுவினர்கள்<br /><strong>ஆண்டு</strong> : 1996<br /><br /><embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&noadvt=6&br=h&song=Sirai_Chalai_IthuThaaiPirantha&songname=Ithu Thaai Pirantha" width="289" height="256" type="application/x-shockwave-flash" flashvars="folder=images/movies/Sirai_Chalai/&iname=google.jpg,bloggers.gif,musicplugin.jpg,auro_hosting_p.gif&autoplay=false&bgcolor=black"></embed><br /><a href="http://www.musicplug.in/" target="_blank"><span style="font-family:verdana,;font-size:85%;"></span></a><br />இது தாய் பிறந்த தேசம்<br />நம் தந்தை ஆண்ட தேசம்<br />இது நாம் வணங்கும் தேசம்<br />உயிர் நாடி இந்த தேசம்<br />மண் பெரிதா உயிர் பெரிதா<br />பதில் தரவா இப்போதே<br />வா புலியே நம் வாழ்வும் சாவும் யார் வசம்<br /><br />(வந்தே மாதரம்...)<br /><br /><br />வீரத்தை குண்டுகள் துளைக்காது<br />வீரனை சரித்திரம் புதைக்காது<br />நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்<br />வாடகை மூச்சில் வாழாது<br />இழந்த உயிர்களோ கணக்கில்லை<br />இருமி சாவதில் சிறப்பில்லை<br />இன்னும் என்னடா விளையாட்டு<br />எதிரி நரம்பிலே கொடியேற்று<br />நிலத்தடியில் புதைந்திருக்கும்<br />பினங்களுக்கும் மனம் இருக்கும்<br /><br />(வந்தே மாதரம்) ....<br /><br />தாயோ பத்து மாசம் தான்<br />அதிகம் சுமந்தது தேசம் தான்<br />உயிருன் உடலும் யார் தந்தார்<br />உணர்ந்து பார்த்தால் தேசம் தான்<br />இந்த புழுதிதான் உடலாச்சு<br />இந்த காற்று தான் உயி மூச்சு<br />இன்று இரண்டுமே பரிப்போச்சு<br />இன்னும் என்னடா வெரும் பேச்சு<br />கை விலங்கை உடைத்திடடா<br />எரிமலையே எழுந்திடடா<br /><br />(வந்தே மாதரம்) ....அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8184431687233040363.post-69984815575679378312008-11-08T16:18:00.006+05:302008-11-12T14:27:59.181+05:30மன்னன் கூரைச்சேலை - சிறைச்சாலை<strong>திரைப்படம்</strong> : சிறைச்சாலை<br /><strong>இசை</strong> : இளையராஜா<br /><strong>பாடியவர்கள்</strong> : சித்ரா - கங்கைஅமரன்<br /><strong>ஆண்டு</strong> : 1996<br /><br /><br /><embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&noadvt=6&br=h&song=Sirai_Chalai_Mannam_Kurai_Selai&songname=Mannam Kurai Selai" width="289" height="256" type="application/x-shockwave-flash" flashvars="folder=images/movies/Sirai_Chalai/&iname=google.jpg,bloggers.gif,musicplugin.jpg,auro_hosting_p.gif&autoplay=false&bgcolor=black"></embed><br /><a href="http://www.musicplug.in/" target="_blank"><span style="font-family:verdana,;font-size:85%;"></span></a><br /><br />மன்னன் கூரைச்சேலை<br />மஞ்சம் பார்க்கும் மாலை<br />கனவுகள் தான் கைக்கூடாதோ<br />சிறைக்கதவுகள் தான் தாழ் திறவாதோ<br />கண்ணன் வந்து நேரில்<br />என்னை சேரும் நாளில்<br />என்னுயிர்ல் மின்னல் தானோ<br />இனி பூ மழையும் கொஞ்சு தேனோ<br />இள மாப்பிளைக்கு புது பெண்ணும் நான் தானோ<br />நல் முத்தே வா வா ஓ......<br /><br /><br /><br />செந்துர பொட்டிடேன் ஒலி பொன்வலை கையில் அணிந்தேன்<br />ரெண்டுக்கும் மெத்தைமேல் சிந்த ஆசை<br />சாமத்தில் பூசைக்கு உயிர் திரியில் விளக்கேற்றி<br />நான் வைப்பேன் என் மன்னன் பெயரைச் சொல்லி<br />பிள்ளை செல்வம் நூறென்று சொல்லி ஊரும் மெச்சும்தான்<br />நித்தம் பள்ளி பாடங்களும் கலைகள் பலவும் தருவேன் நான்<br />நாளும் பொழுதும் உள்ள்ம் இளைத்தேன் என்னை தேடி வா<br />முல்லைக் கொடியும் முள்ளை அள்ளி தூவும் முன்பே<br />நீ வள்ளல் போல் கண்ணா வா...<br /><br />(மன்னன்)<br /><br /><strong>குழு:</strong> தேன் எடுத்து வச்சிருக்கும் தேனீ நீ<br />மறு பெளர்ணமிக்குள் பால் குடிக்கும் பார் நீ<br />அடி குயிகள் பாடும் நாள் வந்தால் குளவைச் சத்தம் கேட்காதா<br />துடிக்கும் துயரம் தீர்க்கதான் அவன் காலடி சத்தம் கேட்காதா<br /><br /><br /><br />பட்டாடை மேல் எல்லாம் என் மன்னவன் ஆசை உண்டு<br />நாள் தோறும் நான் வைப்பேன் பொன்விளக்கேற்றி<br />பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேர்கையில் தாவனி வீசி<br />இனி நாள் தோறும் தாலாட்டும் தாயும் நான் தான்<br />தீயில் தீரும் மோகங்கள் நீரில் தீரா தாபங்கள்<br />கப்பல் கற்பனை வேகம் போய் இன்றே அவருடன் வந்துடுமா<br />உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி ஒய்வும் கொள்ளட்டும்<br />முத்தம் பதித்தவன் நெஞ்சில் நானே<br />மெத்தையிடும் நாள் தான் தாங்கள் பூச்சுடும்..<br /><br />(மன்னன்)அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8184431687233040363.post-24972967767158594792008-11-08T15:37:00.006+05:302008-11-12T14:03:05.352+05:30சுட்டும் சுடர் விழி - சிறைச்சாலைதிரைப்படம் : சிறைச்சாலை<br />இசை : இளையராஜா<br />பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா மற்றும் குழுவினர்கள்<br />ஆண்டு : 1996<br /><br /><embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&noadvt=6&br=h&song=Sirai_Chalai_Suthum_Sudar_Vizhi&songname=Suthum Sudar Vizhi" width="289" height="256" type="application/x-shockwave-flash" flashvars="folder=images/movies/Sirai_Chalai/&iname=google.jpg,bloggers.gif,musicplugin.jpg,auro_hosting_p.gif&autoplay=false&bgcolor=black"></embed><br /><a href="http://www.musicplug.in/" target="_blank"><span style="font-family:verdana,;font-size:85%;"></span></a><br /><br /><strong>ஆண்:</strong> சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி<br />கத்தும் கடல் அலை தாண்டி வந்து தீண்டும் உன் ஆவி<br />நிலவை பொட்டு வைத்து பவழப்பட்டும்<br />அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்<br /><br /><strong>குழு:</strong> சித்திர பூவே பக்கம் வர சிந்திக்கலாமா<br />மன்னனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா<br /><br />(சுட்டும்)<br /><br /><strong>ஆண்:</strong> உனது பெயரை மந்திரம் என<br />ஓதுவேன் ஓதுவேன்<br /><br /><strong>பெண்:</strong> மின்மினிகளில் நம் நிலவினை<br />தேடுவேன் தேடுவேன்<br /><strong>ஆண்:</strong> உனது பெயரை மந்திரம் என<br />ஓதுவேன் ஓதுவேன்<br /><br /><strong>பெண்:</strong> மின்மினிகளில் நம் நிலவினை<br />தேடுவேன் தேடுவேன்<br /><br /><strong>ஆண்:</strong> சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்<br /><br /><strong>பெண்:</strong> மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்<br /><br /><strong>ஆண்:</strong> என்றும் உனை நான் பாடுவேன் கீதாங்சலியாய்<br />உயிரே உயிரே பிரியமே சகி....<br /><br /><strong>பெண்:</strong> சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா<br /><br /><strong>ஆண்:</strong> தங்க நிலவுக்கு ஆரிராரோ பாடவந்தேன் கண்ணே<br /><br /><strong>பெண்:</strong> இரு விழிகளில் உயிர் விழுந்தது ஊமையாய் ஊமையாய்<br /><br /><strong>ஆண்:</strong> முள் மனதினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்<br /><br /><strong>பெண்:</strong> வின்னுலகம் எரியுதே பெளர்னமி தாங்குமா<br /><br /><strong>ஆண்:</strong> இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ<br /><br />கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா<br />விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய்<br /><br />(சுட்டும்)அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8184431687233040363.post-63448188726243238122008-11-08T14:47:00.007+05:302008-11-12T14:03:25.119+05:30ஆலோலங்கிளி தோப்பிலே - சிறைச்சாலைதிரைப்படம் : சிறைச்சாலை<br />இசை : இளையராஜா<br />பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா<br />ஆண்டு : 1996<br /><br /><embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&noadvt=6&br=h&song=Sirai_Chalai_Alolam_Kili_Thopile&songname=Alolam Kili Thopile" width="289" height="256" type="application/x-shockwave-flash" flashvars="folder=images/movies/Sirai_Chalai/&iname=google.jpg,bloggers.gif,musicplugin.jpg,auro_hosting_p.gif&autoplay=false&bgcolor=black"></embed><br /><a href="http://www.musicplug.in/" target="_blank"><span style="font-family:verdana,;font-size:85%;"></span></a><br /><strong>பெண்:</strong> ஆலோலங்கிளி தோப்பிலே<br /><div>தங்கிடும் கிளி தங்கமே<br /><div>இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி<br />விளையாடிடக் கூடாதடி கூட்டுக்காரி<br /><br /><strong>ஆண்:</strong> ஆற்றில் குளித்த தென்றலே<br />சொல்லுமே கிளி சொல்லுமே<br />துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி<br />கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி<br /><br /><strong>பெண்:</strong> நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் அய்யோ அய்யயோ!!!<br /><strong>ஆண்:</strong> செல்லக்கிளி சிந்து படிக்கும் அய்யோ அய்யயோ!!<br /><br />(ஆலோலங்கிளி தோப்பிலே)<br /><br /><strong>ஆண்:</strong> கடல்கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ<br /><strong>பெண்:</strong> துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ<br /><strong>ஆண்:</strong> காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலா பெண்ணே<br /><strong>பெண்:</strong> தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே<br />என் கூந்தல் பொன் ஊஞ்சல் ஆடி வா<br /><strong>ஆண்:</strong> வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே<br />நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே<br /><br />(ஆலோலங்கிளி)<br /><br /><strong>பெண்:</strong> கனவுக் கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ<br /><strong>ஆண்:</strong> கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்க போகலாமோ<br /><strong>பெண்:</strong> பூ விழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்<br /><strong>ஆண்:</strong> நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ<br />பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய் தானோ<br /><strong>பெண்:</strong> ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா<br />அன்பே நீ வா வா புதுக் காதல் குறுந்தொகையா<br /><br />(ஆலோலங்கிளி) </div></div>அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8184431687233040363.post-72155283276676007582008-11-06T20:56:00.007+05:302008-11-09T08:42:20.594+05:30செம்பூவே பூவே - சிறைச்சாலை<strong>திரைப்படம்</strong> : சிறைச்சாலை<br /><strong>இசை</strong> : இளையராஜா<br /><strong>பாடியவர்கள்</strong> : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா<br /><strong>ஆண்டு</strong> : 1996<br /><br /><br /><embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&noadvt=6&br=h&song=Sirai_Chalai_Sempoove_Poove_Un&songname=Sempoove Poove Un" width="289" height="256" type="application/x-shockwave-flash" flashvars="folder=images/movies/Sirai_Chalai/&iname=google.jpg,bloggers.gif,musicplugin.jpg,auro_hosting_p.gif&autoplay=false&bgcolor=black"></embed><br /><a href="http://www.musicplug.in/" target="_blank"><span style="font-family:verdana,;font-size:85%;"></span></a><br /><br /><strong>ஆண்:</strong> செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ ...<br /><br /><strong>பெண்:</strong> சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே ...<br /><br /><strong>ஆண்:</strong> படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ...ஒ ...<br /><br /><strong>பெண்:</strong> மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ....ஒ ...<br /><br /><strong>ஆண்:</strong> இமைகளும் உதடுகள் ஆகுமோ ...<br /><br /><strong>பெண்:</strong> வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ (செம்பூவே )<br /><br /><strong>ஆண்:</strong> அந்திச் சூரியனும் குன்றில் சாய<br />மேகம் வந்து கச்சை ஆக<br />காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்<br /><br /><strong>பெண்:</strong> தங்கத் திங்கள் நெற்றி பொட்டும் இட்டு<br />வெண்ணிலாவின் கன்னம் தொட்டு<br />நெஞ்சிலாடும் சுவாசச் சூட்டில் காதல் குற்றாலம்<br /><br /><strong>ஆண்:</strong> தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்<br />சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா ..<br /><br /><strong>பெண்:</strong> நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி<br /><br /><strong>ஆண்:</strong> ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி<br /><br /><strong>பெண்:</strong> கட்டிலும் கால்வலி கொள்ளாதோ<br />கைவளை கைகளை கீறியதோ ...<br /><br />(செம்பூவே )<br /><br /><strong>பெண்:</strong> இந்தத் தாமரைப்பூ தீயில் நின்று<br />காத்திருக்கு உள்ளம் நொந்து<br />கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ<br /><br /><strong>ஆண்:</strong> அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு<br />பாவை நெஞ்சின் நாணம் சுட்டு<br />மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன்பூவே ...<br /><br /><strong>பெண்:</strong> விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ<br />பாவைமயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ ..<br /><br /><strong>ஆண்:</strong> முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே<br /><br /><strong>பெண்:</strong> நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்வேன் நானே<br /><br /><strong>ஆண்</strong> பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணைப் புதையல் ரகசியமே ...<br /><br />(சாய்ந்தாடும் )அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8184431687233040363.post-82884553305606652082008-11-05T20:35:00.003+05:302008-11-09T08:46:05.855+05:30முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லாதிரைப்படம் : இராமன் அப்துல்லா<br />இசை : இளையராஜா<br />பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா<br />ஆண்டு : 1997<br /><br /><br /><embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&noadvt=4&br=h&song=Raman_Abdullah_MuthmizhaeMutha&songname=Muthmizhae Mutha" width="289" height="256" type="application/x-shockwave-flash" flashvars="folder=images/movies/Raman_Abdullah/&iname=bloggers.gif,musicplugin.jpg,auro_hosting_p.gif&autoplay=false&bgcolor=black"></embed><br /><a href="http://www.musicplug.in/" target="_blank"><span style="font-family:verdana,;font-size:85%;"></span></a><br /><br /><br /><br />ஆண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன<br />முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன<br />இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன<br />உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன<br />மனம் வேகுது மோகத்திலே<br />நோகுது தாபத்திலே<br /><br />(முத்த...)<br /><br /><br />பெண்: காதல் வழிச் சாலையிலே<br />வேகத்தடை ஏதுமில்லை<br /><br />ஆண்: நாணக்குடை நீ பிடித்தும்<br />வேர் வரைக்கும் சாரல் மழை<br /><br />பெண்: தாகம் வந்து பாய் விரிக்க<br />தாவணிப் பூ சிலிர்க்கிறதே<br /><br />ஆண்: மோகம் வந்து உயிர் குடிக்க<br />கை வளையல் சிரிக்கிறதே<br /><br />பெண்: உந்தன் பேரைச் சொல்லித்தான்<br />காமன் என்னைச் சந்தித்தான்<br /><br />ஆண்: முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்<br /><br />பெண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன<br />முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன<br />இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன<br />உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன<br />மனம் வேகுது மோகத்திலே<br />நோகுது தாபத்திலே<br /><br /><br />ஆண்: கனவு வந்துக் காத்திருக்கு<br />தூங்கிக் கொள்ள மடி இருக்கா<br /><br />பெண்: ஆசை இங்கு பசித்திருக்கு<br />இளமைக்கென்ன விருந்திருக்கா<br /><br />ஆண்: பூவைக்கிள்ளும் பாவனையில்<br />சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்<br /><br />பெண்: மச்சம் தொடும் தோரணையில்<br />முத்தம் தர தீண்டுகிறாய்<br /><br />ஆண்: மின்னல் சிந்தி சிரித்தாய்<br />கண்ணில் என்னைக் குடித்தாய்<br /><br />பெண்: தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்<br /><br />(முத்த...)அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8184431687233040363.post-16997933892783647642008-11-04T20:54:00.002+05:302008-11-09T08:47:42.531+05:30சொல்லாதே சொல்ல சொல்லாதே - சொல்லாமலேதிரைப்படம்: சொல்லாமலே<br />இசை:பாபி<br />பாடியவர்கள்: ஹரிஹரன் - சித்ரா<br />ஆண்டு: 1998<br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/zo5V6ORcgi8&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/zo5V6ORcgi8&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object><br /><br /><br /><br />ஆண்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே<br />தள்ளாதே தள்ளிச் செல்லாதே<br />உன்னை நான் பாட சொல் ஏது<br />உயிர் பேசாதே பேசாதே<br />(சொல்லாதே)<br />ஆண்: மெளனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய்<br />பெண்: காதல் மொழி வாங்க வந்தாய் நீயும் சொல்ல மாட்டாய்<br />ஆண்: நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே<br />பெண்: மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே<br />ஆண்: உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் சுவாசித்தேன்<br />பெண்: காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இன்று ஏதோ எதோ ஊடல்<br /><br />(சொல்லாதே)<br /><br />பெண்: காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்<br />ஆண்: காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம்<br />பெண: நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு<br />ஆண்: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு<br />பெண: சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே<br />ஆண: என்னவோ இது என்னவோ இந்தக் காதல் ஈரத் தீயோ<br /><br />(சொல்லாதே)அறிவுமதிhttp://www.blogger.com/profile/09382392832160979822noreply@blogger.com0